கோவை: கோவையில் அண்ணாமலை செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதனை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள்-அண்ணாமலை இடையேயான கலந்துரையாடல் பின்வருமாறு:-
செய்தியாளர்:
அ.தி.மு.க முன்னாள்...
கோவை: கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி...
கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் கோவையில் அவசர கதியில் தரையிறக்கப்பட்டது
கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, மும்பை ஆகிய உள்நாடுகளுக்கும், துபாய்,...
கோவை: ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் கொண்டாடப்பட்டு வரும், "ஈஷா தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா" நிகழ்ச்சி மார்ச் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது தொடர்பான...
கோவை: கோவை தொழில்முனைவோர் தங்கள் நாட்டில் தொழில் தொடங்கலாம் என்று அழைப்புவிடுத்துள்ளது மொரிஷியஸ் தீவு.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் இந்தியா-மொரிஷியஸ் சம்மிட்-2025 என்ற பெயரில் வர்த்தக உச்சி மாநாடு நடைபெற்றது.
மொரிஷியஸ் நாட்டின்...
கோவை: கோவை செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகள் 75% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பூங்கா, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகே 165 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.
திட்டம்
கோவையில் கடந்த 2010ம் ஆண்டு...
கோவை: கோவை வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் மும்மொழிக் கொள்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "சமூக வலைதளத்தில் பதிவிடுவேன்" என்று தெரிவித்தார்.
ஜி.வி.பிரகாஷ்-திவ்ய பாரதி நடித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம் மார்ச் 7ம் தேதி வெளியாக...
ரம்ஜான் பண்டிகை நோன்பு இன்று தொடங்கிய நிலையில், மாலையில் இஸ்லாமியர்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமிய மக்கள் ஒரு மாதம் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். நேற்று மாலை பிறை தென்பட்டதைத் தொடர்ந்து,...