கோவை: ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் குறித்த விவரங்களை ஈஷா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஈஷா யோகா மையத்தில் 31-ஆவது மஹாசிவராத்திரி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட...
கோவை: கோவை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றும், அவரை சந்திப்பதைத் தான் தவிர்க்கவும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளனர்.
கோவை: ஈஷாவில் நடைபெறும் ஈஷா மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் நேற்று கோவை...
Rain alert: இந்த வாரத்தில் 3 நாட்கள் கோவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு கேரளாவை ஒட்டிய பகுதிகளில் மழை வரும் என்று...
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றம் மேற்கொள்வோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து வனத்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் கூறப்பட்டுள்ள செய்தியை இந்த தொகுப்பில் காண்போம்.
நடப்பு மாத தொடக்கத்திலிருந்து கோவை மேற்குத் தொடர்ச்சி...
கோவை: ஈஷா மகாசிவராத்திரியை முன்னிட்டு, யக்ஷா 2ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்ஷா கலைத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய...
கோவை: கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை திறந்து வைக்கிறார்.
சித்தாபுதூரில் கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில், சிறிய...
கோவை: கோவையில் லஞ்சம் வங்கிய மின்வாரிய ஊழியர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
ரத்தினபுரியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், இவர் தனது புதிய வீடுகளுக்கு, 6 புதிய மின் இணைப்புகள்...
கோவை: கோவை மாநகர காவல் துணை ஆணையராக உதயகுமாரை நியமித்து தமிழக அரசின் முதன்மை கூடுதல் செயலர் உத்தரவு.
தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 13 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல்...