Rain alert: இந்த வாரத்தில் 3 நாட்கள் கோவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு கேரளாவை ஒட்டிய பகுதிகளில் மழை வரும் என்று...
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றம் மேற்கொள்வோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து வனத்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் கூறப்பட்டுள்ள செய்தியை இந்த தொகுப்பில் காண்போம்.
நடப்பு மாத தொடக்கத்திலிருந்து கோவை மேற்குத் தொடர்ச்சி...
கோவை: ஈஷா மகாசிவராத்திரியை முன்னிட்டு, யக்ஷா 2ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்ஷா கலைத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய...
கோவை: கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை திறந்து வைக்கிறார்.
சித்தாபுதூரில் கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில், சிறிய...
கோவை: கோவையில் லஞ்சம் வங்கிய மின்வாரிய ஊழியர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
ரத்தினபுரியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், இவர் தனது புதிய வீடுகளுக்கு, 6 புதிய மின் இணைப்புகள்...
கோவை: கோவை மாநகர காவல் துணை ஆணையராக உதயகுமாரை நியமித்து தமிழக அரசின் முதன்மை கூடுதல் செயலர் உத்தரவு.
தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 13 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல்...
power cut in Coimbatore: கோவை புறநகர் பகுதிகளில் பிப்ரவரி 27ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒருநாள் மின்தடை...
கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் இணைப்புகளை சரிப்படுத்தவும், மின் கம்பங்கள் மீது உராயும் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பொருட்டு, மின் வாரியம் சார்பில் கோவையில் மாதாந்திர...
கோவை: வெள்ளிங்கிரி மலை மீது த.வெ.க கொடி பறக்க விட்ட விவகாரம் தொடர்பாக போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக ஆனதில் இருந்தே, அவரது ரசிகர்கள்...
கோவை: கோடைகாலத்தை முன்னிட்டு கோவையில் தண்ணீர் மண் பானை விற்பனை சூடுபிடித்துள்ளது.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கோவையில் வெப்பம் அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தற்போது, குறைந்தது 22 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 33...
கோவை: தன்மீது வார்த்தைகளை அள்ளி வீசியபோதும் அன்பானவர்களால் அமைதியாக இருந்ததாகத் தெரிவித்துள்ள காளியம்மாள் நா.த.க-வில் ( நாம் தமிழர் கட்சி) இருந்து விலகுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை பின்வருமாறு:
இதுவரை இல்லாத கனத்த...
கோவை: கோவை அரசுப் பள்ளியில் கணித ஆசிரியர்கள் பாடம் நடத்த மறுப்பதாகக் கூறி, மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஒண்டிப்புதூரில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில்...