தமிழகத்தில் மழைக்கு வய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 28ம் தேதி 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அந்த மாவட்டங்கள் பின்வருமாறு:
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
தமிழகத்தின் வெவ்வேறு...
கோவை: இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை கோவை பதிவான மழை அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்யனப் பெய்தது. தமிழகம் மற்றும் புதுவையில்...