கோவை: கோவையில் ஆடுகளை வேட்டையாடிய கொன்று, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த நிலையில், அந்த சிறுத்தை உயிரிழந்தது.
வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, 4...
கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் உழவர் சந்தை விலை அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த விலையில் சற்றே மாறுதல்கள் இருக்கலாம்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் நாகரிகமற்றவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று...
கோவை: நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த மாணவர்களுடன் கால்பந்து விளையாடினார்.
கோவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட மற்றும் மாநில...
கோவை: கோவையில் வாட்ஸ்-ஆப் குழு அமைத்து, ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது
ரத்தினபுரியை அடுத்த நாராயணசாமி லே-அவுட்டைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் ராஜசேகர். சகோதரர்களான இவர்கள்...
கோவை: ஈஷாவில் நடைபெற்று வரும் ஈஷா தமிழ்த் தெம்பு இன்று ‘ரேக்ளா பந்தயம்’ கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் ஆதியோகி சிலை முன்பு தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா...
கோவை: ஹோப் காலேஜ் பகுதியில் சென்று கொண்டிருந்த மஹிந்திரா கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பீளமேட்டில் இருந்து சிட்ரா செல்லும் சாலையில் ஹோப் காலேஜ் அருகே சற்று நேரத்திற்கு முன்பு...
கோவை: அரசு மாணவிகள் தங்கும் விடுதியில் கோவை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட முழுவதும் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, மக்கள் குறைகளை நிவர்த்தி...
கோவை: அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பா.ஜ.க.வை திட்டுவதையே சிலர் நோக்கமாக வைத்துள்ளனர் என்று கோவையில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச்...
கோவை: கோவையில் அமைந்துள்ள அடுத்த சாடிவயல் யானைகள் முகாம் புனரமைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வசதிகளுடன் விரைவில் இந்த யானைகள் முகாம் திறக்கப்படுகிறது.
கோவை மாவட்டம் பூலுவாம்பட்டி வனத்தில் கடந்த 2012ம் ஆண்டு சாடிவயல் யானைகள்...
கோவை: கோடை விடுமுறை நெருங்கி வரும் நிலையில் ஊட்டி மலை ரயில் சேவை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் மாத இறுதி மற்றும்...