கோவை: வெள்ளிங்கிரி மலை அன்னதானக் கூடத்தில் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தில், புறநகர் பகுதிகளில் அவ்வப்போது யானை மனித மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், வெள்ளியங்கிரி...
சுவையான மற்றும் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் ராஜ்மா மசாலா செய்முறையை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
கிட்னி பீன்ஸ் என்று அழைக்கப்படுபவை ராஜ்மா பீன்ஸ்கள். பார்ப்பதற்கு கிட்னி வடிவில் இருப்பதால் இதனை பலரும் கிட்னி பீன்ஸ்...
கோவை: வரும் 28ம் தேதி வானில் Planet Parade என்ற அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளதாகவும், இந்த நிகழ்வ இனி 2040ம் ஆண்டு தான் காண முடியும் என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம்...
கோவை: கடந்த 9 வாரங்களாக நடைபெற்று வந்த Happy street Coimbatore நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது.
கோவையில் கடந்த 9 வாரங்களாக ஹேப்பி ஸ்ட்ர்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நான்கு வாரங்கள் ஆர்.எஸ்.புரம் பகுதியில்...
ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நடிகர் அஜித் விபத்தில் சிக்கினார். அவர் சென்ற கார் மூன்றுமுறை பல்டி அடித்தது. Ajithkumar car accident
துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்...
கோவை: கோவை ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி...
கோவை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Tamil Nadu weather
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி,...
கோவை: இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை கோவை பதிவான மழை அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்யனப் பெய்தது. தமிழகம் மற்றும் புதுவையில்...
கோவை: ஈஷா யோக மையத்தில் isha mahasivaratri மஹாசிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்...
சமையல் என்பது ஒரு கலை. அதனால் நமக்கு ருசியான உணவு கொடுப்பவர்களை சமையற்கலைஞர்கள் என்று கூறுகிறோம்.
சிறந்த உணவைத் தயாரிக்கவும், சமையல் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும், சமயற்கலைஞர்களை சில உத்திகளைக் கையாள்கின்றனர்.
கோவையைச் சேர்ந்த சமையற்கலைஞர்...
சமையல் என்பது ஒரு கலை. அதனால் நமக்கு ருசியான உணவு கொடுப்பவர்களை சமையற்கலைஞர்கள் என்று கூறுகிறோம்.
சிறந்த உணவைத் தயாரிக்கவும், சமையல் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும், சமயற்கலைஞர்களை சில உத்திகளைக் கையாள்கின்றனர்.
கோவையைச் சேர்ந்த சமையற்கலைஞர்...
கோவை: கோவையில் வரும் 25ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்வாரியம் ஒரு நாள் மின்தடை...