சமையல் என்பது ஒரு கலை. அதனால் நமக்கு ருசியான உணவு கொடுப்பவர்களை சமையற்கலைஞர்கள் என்று கூறுகிறோம்.
சிறந்த உணவைத் தயாரிக்கவும், சமையல் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும், சமயற்கலைஞர்களை சில உத்திகளைக் கையாள்கின்றனர்.
கோவையைச் சேர்ந்த சமையற்கலைஞர்...
பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகாசன பயிற்சி இன்று உலகம் முழுவதும் படர்ந்துள்ளது. ஆரோக்கியம், மன அமைதி, மகிழ்ச்சியான வாழ்வுக்கு யோகா மிக அவசியம் என்பதை உலகமே உணர்ந்து வருகிறது.
லட்சக்கணக்கான யோகாசன பயிற்சிகள் இருப்பதாக,...