திருப்பூர்: அவினாசி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான விவசாய தம்பதி படுகொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அருகே உள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது84)...
கோவை: குமரகுரு கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப-கலாச்சார விழாவான யுகம் 2025 பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.
‘மேனிஃபெஸ்ட்’ என்ற கருப்பொருளுடன் மூன்று நாட்கள் நடைபெற்ற யுகம் விழாவில் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 12,000க்கும் அதிகமான...
கோவை: கோவை விமான நிலையத்தில் மலர் கொத்து விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Coimbatore Airport-க்கு வரும் பயணிகள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தை தினந்தோறும்...
கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் ரோஜா பூக்கள் வரத்து அதிகரித்து விற்பனை சூடு பிடித்துள்ளது.
காதலர் தினம் என்றவுடன், பச்சை நிறக் காம்பில் சிவப்பு நிறத்தில் காதலைத் தாங்கி நிற்கும் ரோஜாப் பூக்கள்...
திருவனந்தபுரம்: சபரிமலை Sabarimala ஐயப்பன் கோயில் நடை இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. சிறப்புப்...
Coimbatore: பேரூர் பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவையின் முக்கியமான வழிபாட்டுத்தளங்களுள் ஒன்றாக விளங்குகிறது, நகரின் மேற்கு திசையில் பேரூர் என்ற இடத்தில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோயில். 14 ஆண்டுகளுக்குப்...