ரம்ஜான் பண்டிகை நோன்பு இன்று தொடங்கிய நிலையில், மாலையில் இஸ்லாமியர்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமிய மக்கள் ஒரு மாதம் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். நேற்று மாலை பிறை தென்பட்டதைத் தொடர்ந்து,...
கோவை: ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகை ரமலான். இப்பண்டிகைக்காக நோன்பு கடைபிடிக்கும் மக்கள், தினமும் காலை சூரியன் உதித்தது முதல், அஸ்தமிக்கும்...